பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22:立蠶22: பார்வதி இப்போது புதிதாகப் பிறந்திருக்கிறாள் ہ.. ?aIIT (6 ہء بقیہ ஆத்மநாதனும் சிவகாமியும் இன்னமும்கூட விழிப்புக் கொள்ளவில்லை; விழித்துக் கொள்ளவும் இல்லை!. அவர் ஆளுக்கென்ன?-கொடுத்து வைத்தவர்கள்!- அன்பான தவப்புதல்வியை திருக்கல்யாணக் கோலத்தில் தம்பதி சமே தகராகத் தரிசித்த மகத்தாது அமைதியைத் தம்பதி சமேத கராகவே இன்னமும் அனுபவித்துக் கொண்டேயிருக்கிறார் கள் ! ராமையாவின் உயிர்க்காப்பாக ஓடோடி வந்து நின்றான் முருகையன். தாழ்ந்துகிடந்த விழிகளை வைராக்கியத்தோடும் இர்ாஷத்தோடும் உயர்த்தினாள் : "தம்பி, கமலி அக்கா சாத்திரிப் பொழுதுக்குள்ளேயோ, இல்லாட்டி, விடிகாலம் புறவோ வந்ததும்தான் அப்பா-அம்மாவை அடக்கம் கெஞ்சாக வேணும்.அதுக்குள்ளாற். ஆக வேண்டியதைத் துருசு பண்ணிக் கவனியுங்க்: ராமையாவையும் கூடமாட ஆதவி ஒத்தாசைக்கு வச்சுக்கங்க, இன்னொரு சங்கதி!இன்னிக்குப் பசுமாட்டுக் கொட்டகையை நீங்க பிரிச்சுப் போடல்லியா?-அதே இடத்திலே, கொல்லைப்பக்கக்கிடக்கிற பெரிய மரக் கட்டிலை ரெண்டு பேரும் தூக்கி

144

144