பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களும் இந்நேரத்திலேதான் சொகுசாக நீராடும் போலும், நயமாகவும் விநயமாகவும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். வினாடிகள் நெளிந்தன. இப்பொழுது அவன் தனக்குள்தானாகவே நாணம் பூத்துக் கொள்கிறாள். விடி யல் மந்தாரத்திலே தளிர் மேனியிலே குளிர் நீர் பட்டதும், மனமும் தளிர்த்திருக்கலாம், விளம்பரப் பெருமை கண்ட 'விமல் புடைவையை விளம்பரப் படுத்தாமலே உதறினாள், எலுமிச்சை நிறத்தில் அழகு காட்டிய சோளியையும் ஏந்தி னாள் ஏந்திழை; இடுப்பில் சரம் சொட்டச் சொட்ட வெளி யேறினாள் பார்வதி. காலைச் செய்திப் பத்திரிகை, காலை இளங்காறி றில் படபடக்கிறது. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் குத் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவரின் தலை மையில் அனைத்துக் கட்சித் துரதுக்குழு ஒன்று விரைவில் டில்லி சென்று பிரதமரைச் சந்திக்கப் போகிறதாம் ! அப்பாவுக்கு அவல் கிடைத்துவிட்டது,

  • மியாவ் !’

பார்வதி மனிதநேயம் துலங்கப் புன்னகை செய் கிறாள். அடுப்பங்கரையில் காய்ச்சி இறக்கி ஆறவைக்கப் பட்டிருந்த பாலுக்குக் காவல் இருந்தது வெள்ளைப் பூனை. எல்லாம் பார்வதியின் வாய்ப் பாடம் கைப்பாட ΦΕΡίβ θη 1-. வாண்டுப் பயல் ராமையா சிந்துவெளி நாகரிகத் தைக் கரைத்துக் குடித்துக் கொண்டே இருந்தான். காலம் ஓடியது.

盘岛

19