பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 á... கன்னித் தொழுவம் 3 ക് பூவை எஸ். ஆறுமுகம் بيني அதோ: . சிர் பெற்ற வாலைக்குமரி, தாய் வீட்டுச் சீரென நின்று கொண்டே யிருக்கிறாள் : . . . . . - 'அம்மாடி յ: : அம்மா : 'மகாலட்சுமியாட்டமே இருக்கிற நீ மகாலட்சுமி யாகவே வாழ்வாய், தாயே!” சுடுநீர் சிலிர்க்கிறது. அலுவலகத்தின் எட்டு மணி நேர வேலைக்கு வீட்டை விட்டு ஒன்பது மணிக்குப் புறப்படுவதுதான் தர்மம் ! ‘. . . . ... -- இல்லையென்றால், பதிப்பகம் கோபிக்காதா ? ட்ரங்குப் பெட்டியில் கைப்பையை எடுத்தான் பார்வதி: கூடவே, அந்தக் கடிதமும் வந்தது. சாமான்ய மான கடிதமா அது ?- அது காதல் கடிதம்! யாரோ, பத் தொன்பதாவது அசல் இளந்தமிழ்ச் சிங்கம் ஒன்று காத லாகி, கசிந்து, கண்ணிர் மல்கி வரைந்திருந்த கடிதம் ஆயிற்றே ?- அன்றைக்கு அப்பாவும் அம்மாவும் சிரித்த மாதிரி இன்றைக்குப் பார்வதியும் சிரித்தபடியே கடிதத்தை அதே பெட்டியின் அடியில் திணித்த

31

21