பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-கன்னித் தொழுவம் - 5 : பூவை எஸ். ஆறுமுகம்" 5 சிங்கத் தமிழுக்கும்கூட, பொது விள்ம்பரம் பொது. வாகவும் தேவைப்படும் போலும்! - ரேடியோவுக்கு நிலவு துரங்கும் நேரம் அது. வெளிவாசலில் அப்பொழுது நிலவு விழித்துக் @ಹTರ್ತ டிருந்ததுடன் சரி பாட்டு எதுவும் பாடக் காணோம். கண் விழித்துக் கொண்டிருக்கக் கடமைப்பட்ட கார னத்தால், பார்வதி தூக்கத்தைக் கெடுத்துவிட்டு, ஜாக் கிரதையர்கவே விழித்துக் கொண்டிருக்கிறாள். கண்கண்ட தெய்வமாம் காஞ்சி மாமுனியின் அமுத வாக்குகள் எதிரொலிக்கின்றன - மீண்டும். ஒரு கன்னிப் பெண்தெய்வத்தை சுயநலமிகளால் சமூ கத்திலே உண்டு பண்ணின வரதட்சணை என்னும் பாவத் திற்கு பலி வாங்கும் வழக்கம் மிக மிகப்பாவம்! இந்தப் பாவத்துக்குச் சமூகமும் நாடும்தான் நல்வழி கண்டு, அபலைக் கன்னிகட்கு விடிமோட்சம் ஏற்படுத்த வேண்டும்: கடைக்குட்டிப் பயல் ராமையாவுக்கு இன்றைக்கு திரு. விழா பட்டயாடுதான்!-டி.வி.யில் 'ஒலியும்ஒளியும் நடந்து கொண்டிருக்கும்:- சிவாஜி, எம்.ஜி.ஆர், மோகன், சத்ய ராஜ், ரீதேவி, ஊர்வசி. இளவரசி, சரிதா, பாக்கியராஜ் முதலானோர் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

4?

42