பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளை தப்பிய வேளையில் தனக்கு உண்டான சோதனையான அவசர ஆத்திரத்திலே, இப்படியொரு கரடிச் சோதனையா எனத் தவித்த நிலையில், தோழி. யைச் சற்றே கூர்ந்து பார்த்ததும், அவளை யும் அறி யாமல், ஒ!- அந்த மாதங்கிதானா நீ?' என்று. கேட்டு, ஆனந்தப் பரவசத்தோடு கூவி விட்டாள் பார்வதி. கூதல் காற்று பேசியது. "நீ கல்யாணம் கட்டிக்கிணியா ?' கார்மோகினியின் விசாரிப்பு. -

  • அது ஒண்ணுதான் குறைச்சல்!' ஏழைப் பார்வதி யின் ஏழ்மையான பதில்.

'நீ அப்படியெல்லாம் சொல்லப்படாது!’ ’ " நான்தான் அப்படிச் சொல்லவேணும்; சொல்லவும் முடியும் சரி ; உன்னோட மாரேஜ் எல்லாம் முன்னா டியே ஜாம்ஜாம்னு நடந்திருக்கும் ; நீ பெரிய இடத்துப் பெண் ஆச்சுதே ?' என்று வினவினாள் பார்வதி. மாதங்கியின் புன்சிரிப்பில் பெருமிதமும் இருந்தது. "வர்ற வைகாசியிலே என் மாரே ஜும் முடிஞ்சுடும் !' என்ருள், பேச்சு வாக்கில் கனமாக இழைந்திருந்த 卒武 கிலியை வெளிமார்பில் வெளிப்படையாகவும் எடுப்பாகவும்: போட்டுக்கொண்டாள். ப்யூ1. டாலர்கூட - இல்லாத வெறும் சங்கிலிதானா ء مايو அதுபோகட்டும் இந்தச் சிங்காரிக்கு இன் னும் சிக் ன மாக யாருமே ப்ளவுஸ் தைச்சுக் கொடுக்கல்லே போலி குக்குது:- பழைய நட்பில் வேண்டுமென்றேதான்.அவ. ளோடு.ஒருமையில் பேசினாள். அவளும் திருத்தவில்லைஅப்படி யானால், மாதங்கி இன்னமும் திருத்த வில்லையோ- பார்வதி விழிவழி நீட்ந்தாள்.

54

54