பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : கன்னித் தொழுவம் | பூவை எஸ். ஆறுமுகம் ?ഖു !... உமையவள் ஒற்றைக்கால் ஊசிமுனைத் தவத்தை மனமார்ந்த வீர வைராக்கியத்தோடும் நெஞ்சார்ந்தத் திவிர நேசத்தோடும் இன்னமும் கூட மேற்கொண்டிருக் கின்றாளே..? அதனாலேதான், பிறைகுடி ஈசன் இன்னமும்கூடி அர்த்தமுள்ள கள்ள விழிப்பார்வையை அர்த்தத்தேர்டு சிந்திக் கொண்டே இருக்கிறானோ?... பார்வதி சுயப்பிரக்ஞை அடைந்தாள்!- அழகான கண் களின் ஒரத்திலே, அழகான கண்ணிர் அழகாகவே கசிந்தது வழக்கம் போலவே, அவள் இப்போதும் புடைவை முத் தானையைக் கொய்து, கண்ணிரைத் துடைத்துக் கொள்ளு. வில்லைதான்!-- சுடுகின்ற கண்ணிரைச் சூடு மாறாமல் ساع னுக்குடன் துடைத்துக்கொள்ளவில்லையென்றால், இந்த மண் உலகம் - பாழாய்ப்போன இந்த மண் உலகம் அஸ்த் மித்து விடுமா என்ன? வெளியே, ரேழியிலிருந்து. மடங்கி உள்ளே இரண்டாங்கட்டுக் கூடத்துக்குத் திரும்புகிறாள். காகம் கரைகிறது. காலமும் கரைகிறது. ஆத்மநாதன் தம்மை மறந்து, உறங்கிக் கொண்டிருக்

9

9