பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊம், சொல்லேன், தாரா' " தான்...நான்.'" ஆடு திருடின கள்ளி மாதிரி ஏன் இப்படி முழிக்கிற?... அப்படின்,ை நீ தாழ்ந்த இடத்துப் பொண்ணு?. தாழ்ந்த இடத்துப் பொண்ணுதான நீ?’’ பாரு!’ என்று கூவி ஓங்காரக் குரல் எழுப்பிளுள் தாரா, பூவிரல்கள் பூதாகாரமாகத் துறுதுறுக்க, வீரா வேசத்தோடு விழிகளைத் திரட்டிப் பார்வதியை எரித்துச் சாம்பலாக்கி விட எத்தனம் செயதாள். பார்வதி மெளனமான அமர்த்தலோடு எக்காள மிட்டாள் தாரா, பார்வதியைப் படிச்சுக்கிறத்துக்கு உனக்கு வயசு பற்ருது. எதையும் விவேகத்தோட தாங்கிச் சமாளிக்க மன வலிமையும், எதுக்கும் நிதானமாக ஈடு கொடுக்கக்கூடிய பண்பு நலமும் பகவான் கடாட்சத் தினாலே என் கையிலே நிரம்பவே இருக்கு. நீ வெறும் தாரா... என்னை உன்னலே ஒண்னும் செய்ய முடியாது! " என்று கண்கள் சிவக்கப் பேசிளுள், குடுதாங்காமல் பொருமிஞள் தாரா. தாரா. கணகளைத் துடைச்சுக்க; உன்னேட ஃபர ண்ட் மிஸ்டர் செந்திலைப்பற்றி நீ என்கிட்டே சொன்ன பப, என்னை மாதிரி, செந்திலும் ஒசந்த இடத்தைச் சேர்ந்தவர் தான் அப்படின்னு நீ தன்மானத்தோடவும் சுயகெளரவத் தோடேயும் சொல்லியிருந்தா நான் உன்னை ஏன் ஏசப் போறேன்? சரி, சீக்கிரமா விஷயத்துக்கு வா. இருட்டிப் போச்சு என்னை எங்க வீட்டிலே தேடுவாங்க, என்று துரண்டுதல் அளித்தாள் பார்வதி. - தாரா அப்போது ஆசைக்கனவுகளின் நிர்வாண எழிலிலே மயங்கியிருக்கலாம்; கவர்ச்சி மேனியெங்கும் பெருகிவழிந்திட்ட அவளுக்கு அவளது இடது கன்னத்து

密命

58