பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-கன்னித் தொழுவம் 9: 9: பூவை எஸ். ஆறுமுகம் து: பார்வதிக்கு நல்ல மூச்சு வந்து விடிைகள் இருபது ஆகியிருக்காதா? விடிவிளக்கைப் போட்டு, அறைக் கதவு களை லேசாகச் சாத்திவிட்டு வெளிக்கூடத்துக்கு வந்த: இதமான காற்றின் சுகத்தில், அவளுக்கும் கனவுகவில் குளிர் காயவேண்டும் போலிருந்தது. அந்தச் சுகானுபவம் ஒரு சில விடிைகள் நீடித்தால்கட் போதும் உறையைப் பிரித்தாள், வகை வகையான காதல் கடிதங்கள் பிரிந்த பாங்கை வெகு வாகவே ரசிக்கவும் செய்தாள். மேலும், அக்கடிதங்களைப் பற்றி இன்னுெரு "சிதம்பர ரகசிய மும் இல்லாமல் இல்லை:அத்தனே காதல் கடிதங்களையும் தான் மாத்திரம் படித்துச் சிரித்ததோடு நிற்கவில்லை; அவற்றைத் தனது பெற்ருேருக் கும் வாய் விட்டுப் படித்துக் காண்பித்து மனம் விட்டுத சிரித்து நையாண்டி செய்ததும் யதார்த்தமான நடப்பு: நடவடிக்கை, அத்தனை தபால்களும் காதலின் பெய வந்தவை:- யார் யாரே 'இந்தியன்' என்ற உரிமையுட னும் "தமிழன்’ என்ற உறவுடனும் எழுதியிருந்தார்கள்:திரை நட்சத்திரங்களுக்கு இப்படிப்பட்ட கடிதங்கள் வருவது உண்டாம். அவள் படித்திருக்கிருள். இவங்களுக் செல்லாம் என் பேர் எப்படித் தெரிஞ்சுது என்ன்ே ੇ இருப்பிடத்தைக்கூட . ஐ டி வேலை பண்ணி அறிஞ்சிலும் se

ரால் பார்வதிக்கு

69