பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்களே? அவள் தன்னுடைய கல்லூரி நாட்களே நினைவு கூர்ந்தாள். பதிப்பகப் பணியைத் தொடர்வதற்கு முன், இரண்டு இடங்களில் தற்காலிகமாக அலுவல் பார்த்த போது, அங்கங்கே சந்திக்க வேண்டிய செல்வ செருக்குமிக்க. அநாகரிகமான பார்வைகளாலும் பாவனைகளாலும் வயிற்றுப் பசியையும் மீறின உள்ளக் குழப்பத்தால் உந்தம், பட்டு 'குட் பை போட்டு விட்டுப் பெண்மைச் செருக்கோடு வெளியேறிய தினங்களையும் மறந்துவிட மாட்டாள்!-- பாவம், ஒரு பார்வதிக்காக ஒரு தேவதாஸ்தானே பிறந்: திருக்க முடியும்?- அம்மாடி பார்வதிப் பொண்ணே! உன் தங்கக் கழுத்திலே ஒரு மஞ்சள் கயிறு விழுகிற வரைக்கும் நீ பிறத்தியார் கண்ணிலே விழுந்திடாமல், ldirg-gruñ. மரியாதையோடவும் வைராக்கிய ரோசத்தோடவும் ரொம்பவும் ஜாக்கிரதையாக ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாட்டம் கழிச்சாகனும்!-உலகம் பொல். லாதது; அதைக் காட்டிலும் பொல்லாதது தமிழ்ச்சமூகம்: -இவ்வாருக, அப்பாவும் அம்மாவும் பாடம் படித்துத் தர வில்லையா?-காதலாம் காதல்!-இந்தக் காதலின் நிலை என்ன? விலே என்ன? கதி என்ன? விதிதான் என்ன?...கள்ள மார்க்கெட்டிலும் இந்தக் காதல் விவகாரம் செல்லுபடி ஆகிறதோ?...அது, கிலோ என்ன விலையாம்? - நமட்டுச் சிரிப்பில் பொலிகிருள்! ஜாதிமுல்லையின் தனிமணம் தனிதான்! பிதுங்கி வழிந்த காதலே அதே கூட்டுக்குள்ளே போட்டுத் திணித்து அடைத்த அமைதியோடு. வீட்டுக் கதவைப் பூட்டிச்சரிபார்த்துவிட்டு உட்புறம் அடியெடுத்து வைத்தாள் அவள். ஆத்தூரில் கத்தி முனையில் கற்பழிக்கப் பட்டுக் கொல்லப்பட்ட பாவப்பட்ட செய்தி அல்ன் பார்வையில் பட்டுத் தொலைத்து, மறுபடி பயமுறுத்தியது: குல் நடுங்கிள்ை. பத்திரிகையைப் பார்வைக்கு மறைவாகப் பரண் மீது வீசிவிட்டு:நகர்ந்தாள்.

70

70