பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்பிய பார்வதி, மாத்திரை தீர்ந்திடுச்சுப் போலே. தான் ஒடிப்போய் வாங்கிட்டு வந்திடுறேன்: - நீ அப்பாவை பத்திரமாய்ப் பார்த்துக்க, அம்மா, என்று சொல்லி, துட்டு எடுத்துக் கொண்டு புறப்பட எத்தனம் செய்தாள். 'துணைக்குத் தம்பியை வேணும்ன எழுப்பிட்டுப் போயேன்!” "பாவம், தம்பி துரங்கட்டும்; எனக்கு நான்தான் துணை இருப்பேனே?... நீ பைய எழுந்து வந்து நாதாங்கி போட்டுக்கிடு, அம்மா!' வீட்டிலிருந்து பார்வதி வெளியேறுகின்ருள்.

கூடவே, அவளிடமிருந்து - பயமும் வெளியேறு கின்றது!...

72