அநாகரிக காட்சி அவள் நெஞ்சில் படமெடுத்தது செந்திலின் பார்வை அவளுக்கு இதமாகவே இருந்தது ஆகவே,புன்சிரிப்பு வந்தது; சந்தோஷமும் வந்திருக்கக்கூடும், அவளுக்குக்கூட சந்த்ோஷமான கனவுகள் தோன்றும். போலும்! மறுகணம், அவள் கண்கள் திறந்தன! -'தான் யார்? இந்தச் செந்தில் யார்?...நான் எங்கே? இந்தச் செந்தில் நாதன் எங்கே?-இப்போது அவள் இருதயத்தி லும் வேர்வை சுரக்கிறது. சமாளித்துக் கொண்டாள்: அவள் பகமர்த்தியம் வேறு ஒருத்திக்கும் வராது! வெய்யவில் சூடு தெரியவில்லை. 'ஏங்க...?' செந்தில். பார் வதி: "என்னங்க?" 'வந்து.' வந்து...'
- உங்களாலே..."
'உங்களாலே...ஊகூம், என்னாலே?" குை அவசரமான, முக்கியமான, உயிருக்கு ஒப்பான நல்ல காரியம் நடந்தாகணும்; அதுக்கு நீங்க மனசொப்பி எனக்கு ஒத்தாசை செய்யவேணும்?...” .
- மிஸ்டர் செந்தில் கண்ணைத் துடைச்சுக்கிடுங்க. என்னாலே முடிஞ்சால், செய்பறன்; முடிஞ்சதைச் செய்
றேன்; கட்டாயமாய்ச் செய்வேன், ஊம், சீக்கிரமா விஷ யத்துக்கு வாங்க!' சீக்கிரமா நீங்க என்கூட எங்க வீட்டுக்கு வர
102
102