இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
கன்னித் தமிழ்
பாண்டிய மன்னன் முடத்திருமாறன் இந்தக் கடல் கோளில் தப்பிப் பிழைத்து வந்தான். வேறு தலைநகரத்தை ஆராய்ந்து தேடினான். கடைசியில் இப்போதுள்ள மதுரை பாண்டியர்களின் மூன்றாவது தலைநகரமாயிற்று.
36
கன்னித் தமிழ்
பாண்டிய மன்னன் முடத்திருமாறன் இந்தக் கடல் கோளில் தப்பிப் பிழைத்து வந்தான். வேறு தலைநகரத்தை ஆராய்ந்து தேடினான். கடைசியில் இப்போதுள்ள மதுரை பாண்டியர்களின் மூன்றாவது தலைநகரமாயிற்று.