பக்கம்:கன்னித் தமிழ்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கன்னித் தமிழ்

பாண்டிய மன்னன் முடத்திருமாறன் இந்தக் கடல் கோளில் தப்பிப் பிழைத்து வந்தான். வேறு தலைநகரத்தை ஆராய்ந்து தேடினான். கடைசியில் இப்போதுள்ள மதுரை பாண்டியர்களின் மூன்றாவது தலைநகரமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/44&oldid=1285968" இலிருந்து மீள்விக்கப்பட்டது