பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



160 கமலாம்பாள் சரித்திரம் குழந்தையைக் காணோம். ' ராஜா, ராஜா' என்று அழைத்துப் பார்த்தார். லட்சுமியை விட்டுத் தேடச் சொன்னார். தானும் அண்டை யசல்களில் போய்ப் பார்த்தார். நடராஜன் எங்கும் தென்படவில்லை.