பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பல்லாண்டுகள் வடமொழித் துறையில் துணைப்பேராசிரிய ராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகுதற்சமயம் புதுச்சேரி ஃபிரெஞ்சு ஆய்வுக் கழகத்தில், ஆய்வு நெறியாளராகப் பணியாற்றும் டாக்டர் வி. வரதாசாரியார் அவர்கம்.கு அன்புப் படையல் பைந்துழாய் மெளலிப் பரமனை யுளத்திற் பதித்தவர்; உபயவே தாக்தம் சந்ததம் பயிலும் நாவினர்; குன்ருத் தகுதியை அடக்கமாம் மெருகிட் டந்தமில் பொலிவைப் பெறுபவர்; எனக்கும் ஆய்கெறி காட்டிய ஞான சுந்தரர் வரதா சாரியர் பாதச் சுடரினில் மலர்கஇந் நூலே,