பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ கம்பனில் மக்கள் குரல் விடுகின்றனர். இதனைக் கண்ட இராவணன் வெகுண்டு அம் பெய்கின்றனர். இராமன் இராவணனுடைய வில்லைத் திண்டித்து, அவன் எடுத்த வேருெரு வில்லேனயும் அறுத் தெறிந்து தேர்க்குதிரைகளையும் தலையறுக்கின்ருன்; வரிசை யாக வந்து கொண்டிருக்கும் சேமத் தேர்களையெல்லாம் அழித்துவிடுகின்ருன். இறுதியில் ஒருகணையால் இராவண எனது பொன்மணிக் கிரீடத்தை வீழ்த்தி அவனையும் மகுட பங்கம் செய்து விடுகின்ருன். இது காறும் போரில் தோல்வியையே காணுத இராவ ணனுக்குத் தோல்வி ஏற்படுகின்றது. மணிமுடியை இழந்த இராவணன், சந்திரனையும் சூரியனையும் இழந்த இரவையும் பகலையும் ஒத்துக் காணப்படுகின்றன். எல்லா உலகத்திலும் உயர்ந்தவன் என்ருலும், ஆற்றல் கன்னெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்பப் போற்று அரும்புகழ் இழந்தபேர் ஒருவனும் போன்ருன்." (ஆற்றல் நன்னெடுங்கவிஞன் - வல்லமை பெற்ற நல்ல சிறந்த கவிஞன், அங்கதம் - வசைப் பாட்டு; பேர் ஒருவன் - பெருமை பெற்ற ஒருவன்! மிக்க வல்லமைபெற்ற சிறந்த கவிஞன் ஒருவன் வசைப் பாட்டு பாட, அதனுல் சீரும் சிறப்பும் வாய்ந்த ஒருவன் அனைத்தையும் இழந்து நிற்பது போல, இராவணன் காட்சி ೨ಕ್ಸ೩೯gr. அவன் இராமன் முன்பு நிற்கும் காட்சி ங்ைக் கம்பன், அறங்க டந்தவர் செயல் இது என்(று)உலகெலம் ஆர்ப்ப, கிறங்க ரிந்திட நிலம்விரல் கிளைத்திட கின்ருன்; இறங்கு கண்ணினன் எல்அழி முகத்தினன்; தலையன்; வெறுங்கை காற்றினன்; விழுதுடை யாலன்ன மெய்யன் ' 10. முதற்போர் புரி-249 ÄI. டிெ -25s,