பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт –ёәQ, «Qдаятшй шптіъюви — </, «Foofkитеғай, 77 தொடக்கறுத்தோர் சுற்றமே பற்றி நீந்தறிய நெடுங்கருணைக் கெல்லாம் நிலயமே வேதநெறி முறையின் நேடியாய்ந்த உணர்வின் உணர்வே' (அறிவின் அறிவே) இன்னும் “மேவாதாரில்லை, இவினருமில்லை, வெளியோடு இருளில்லை மேல் கீழுமில்லை முவாதமை இல்லை, மூத்தமையுமில்லை, முதல் இடையோடு ஈறில்லை முன்னோடு பின்னில்லை,” என்றும் கம்பனுடைய தத்துவம் மிகவும் சிறப்பாகக் காவியத்தில் கூறப்பட்டுள்ளது. இன்னும், “ஒன்றாகி மூலத்துருவம் பலவாகி உணர்வும் உயிரும் பிறிதாகி ஊழிசென்று ஆசறுங் காலத்து அந்நிலையதாகித் திறத்துலகம் தானாகிச் செஞ்சவே நின்ற நன்றாய ஞானத்தனிக் கொழுந்தே நங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல்வினையே நோக்கி நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி நிலையில்லா தீவினையும் நீ தந்ததன்றே! ”