பக்கம்:கம்பன் கலை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கம்பன் கலை பேரை ஒரு பொருட்கே பல்வகையால் பேதித்து எண்ணும் தாரை நிலையை தமியை, பிறர் இல்லை; யாரைப் படைக்கின்றது ? யாரை அளிக்கின்றது ? யாரைத் துடைக்கின்றது ? ஐயா ... (159) இவற்றை எல்லாம் பார்க்கும்பொழுது இந்நாட்டின் வடமேற்கில் தோன்றிய உபநிடதக் கருத்துகளும் தெற்கில் தோன்றிய பக்திமார்க்கக் கருத்துகளும் அளாய ஓர் 9(551&aogorig, (synthesis of two religions) floušangă தமிழகத்தில் முதன்முதலாக நிறுவ முயன்ற பெருமை கம்ப நாடனுக்குரியது என்பதை அறிய முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/235&oldid=770756" இலிருந்து மீள்விக்கப்பட்டது