பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீரை சுற்றித் திருமகள் முன் செல
முரிவிற்கை இளையவன் பின் செலக்
காரை யொத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்னுமோ