இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
87
அதனால் அரசர் பிரான் இத்தனை பொன்னைப் பரிசாக அளித்திருக்கிறான்.”
“புலவர் பாடிய பாடல் நெடுங்காலம் நிற்கும்; புரவலன் வீரமும் அவன் பதினாறு நூறாயிரம் பரிசளித்த புகழும் இந்தப் பாட்டோடு நெடுங்காலம் வாழும்.”
இப்படிப் புலவர்களும் மற்ற மக்களும் பாட்டையும் பரிசையும் பற்றிப் பேசிப் பாராட்டினார்கள்.