பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

எழுத்தாளர்ன்னா எவ்வளவு ஒசத்தியானவர் !... அப்பாகிட்டவும் காளமேகத்தை அறிமுகப்படுத்திடலாம் !’ என்று மனத்திற்குள்ளாக ஆராய்ந்து முடிவு எடுத்துக்கொண்டு, பெரியவரிடம் காளமேகத்தை அறிமுகப்படுத்தினான்.

அப்போது குழலியின் நாணத்தை எட்டி நின்று பார்த்து, ‘இனம்’ கண்டுகொண்டான் ஞானபண்டிதன்.