பக்கம்:கற்பக மலர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 - கற்பக மலர்

இந்த உலகில் வாழ்ந்தாலும் உலகியல் கவலைகளும் துன்பங் களும் அவனேச் சாரா.

ஆதவின் இந்த வாழ்விலே இறைவனடி சேர்வார் இந்தப் பிறவியையும் இன்பப் பிறவியாக்கிக் கொள்ளலாம்;

இதன் பின் மற்றீண்டு வாரா இன்ப வாழ்வையும் அடையலாம். இந்தக் கருத்தை உள்ளடக்கியது,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார்

என்னும் குறள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/103&oldid=553317" இலிருந்து மீள்விக்கப்பட்டது