இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
$4 - கற்பக மலர்
இந்த உலகில் வாழ்ந்தாலும் உலகியல் கவலைகளும் துன்பங் களும் அவனேச் சாரா.
ஆதவின் இந்த வாழ்விலே இறைவனடி சேர்வார் இந்தப் பிறவியையும் இன்பப் பிறவியாக்கிக் கொள்ளலாம்;
இதன் பின் மற்றீண்டு வாரா இன்ப வாழ்வையும் அடையலாம். இந்தக் கருத்தை உள்ளடக்கியது,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார்
என்னும் குறள்.