இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்திரன் முதலியோர் f f*
பிறனுக்குத் தீங்கு புரிய எண்ணுவதே அறத்திற்கு மாறுபாடானது. அவ்வாறு எண்ணுபவனுக்கு அறக் கடவுளின் தண்டனே கிடைக்கும் என்று இந்தக் குறளால் கூறினர். .
அறக் கடவுள் நடுகிலேயில் நிற்பது என்பதும், நன்மை செய்வார்க்கு நன்மை தந்து, திமை செய்வார்க்குத் தீமை விளையக் காரணமாவதென்பதும் இவற்ருல் புலணு கின்றன. . -