பக்கம்:கற்பக மலர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 0 கற்பக மலர்

திற்கும் உடம்பாடு. அதனேத் திருவள்ளுவரும் எடுத்துச் சொல்கிரு.ர். - - -

இதுவரையில் கூறியவற்ருல், இவ்வுலக வாழ்வு, அமரருலக வாழ்வு, நரக வாழ்வு என்ற மூன்றும் உண் டென்பதும், இவற்றிற்கு மேலாக முடிந்த முடிபான, பேரின்ப வாழ்வு தரும் வீடென்பது ஒன்று உண்டு என். பதும் திருவள்ளுவருக்கு உடம்பாடு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/149&oldid=553366" இலிருந்து மீள்விக்கப்பட்டது