இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
$6 கற்பக மலர்
இடங்களிலும் பொருள் முற்றும் ஒத்து நிற்கிறது; சொற்களிலும் ஒரளவு பொதுமை காண்கிருேம்.
ஆகவே இறைவனுடைய திருவடியைத் தொழுவதற்கு முடிந்த முடிபான பயன் பிறப்பை அறுத்து வீடு பெறுதல் என்பது வள்ளுவர் கருத்து என்பதை இதுகாறும் கூறிய வற்ருல் உணரலாம்.