பக்கம்:கற்பக மலர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 கற்பக மலர்

இடங்களிலும் பொருள் முற்றும் ஒத்து நிற்கிறது; சொற்களிலும் ஒரளவு பொதுமை காண்கிருேம்.

ஆகவே இறைவனுடைய திருவடியைத் தொழுவதற்கு முடிந்த முடிபான பயன் பிறப்பை அறுத்து வீடு பெறுதல் என்பது வள்ளுவர் கருத்து என்பதை இதுகாறும் கூறிய வற்ருல் உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/45&oldid=553256" இலிருந்து மீள்விக்கப்பட்டது