பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல போச்சு அவர் எழுதிக் கொடுத்தார். விசாலாட்சி விவாகம், என்று. நான்' 'விசாலாட்சி விவாதம் என்று அச்சுக்கோர்த் தேன்! தூக்கவேலை, கொஞ்சம் துக்கமுங்கூடத் தான். எனவே தவறுமேல் தவறாகிவிட்டது. - சாமி காவடியானந்தர். என்று தெளிவாகத்தான் அவர் எழுதினார், நானோ அதை, காமி சாவடியானந்தர் என்று பிழையுடன் அச்சிட்டேன். போலவே, காசுமாலை காமாலை மனி அரசு பிணி அரசு

விசாலம் விசாரம்