பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்காசன் - వీక్ష

எனக்கு நியாயம் சொல்ல வருகிருயே, அதுதான் விசே

ஷம்' என்று சீறுவார் செட்டியார். .

செட்டியாரின் சுயரூபம் இப்போது தெரிய வந்தது. "இவருக்குப் பணத்தைச் சீக்கிரமாகத் திருப்பிக்கொடுத்து விட வேண்டும் என்று உறுதி செய்துகொண்டான் 巴萨常丁分##”@亚一。 . - .

செட்டியார் வமச்சொல்லிப் போயிருந்தான். அன் றைக்கு வாசலில் ஒரு மணியாகக் காத்துக்கொண்டிருக் தான். திண்ணையிலே ஒரு சிநேகிதரோடு பேசிக்கொண் டிருந்தார் செட்டியார், - . 'நீங்கள் பணம் வாங்கி மூன்று மாச காலம் ஆகிவிட் டது. அடுத்த மாசமே தருவதாகச் சொன்னிர்கள். கைம்மாற்ருகக் கேட்டதல்ை புரட்டிக் கொடுத்தேன். அந்தப் பணம் என் சொந்தக்காரருடையது' என்ருர் வந்தவர்.

"என்னப்பா, இல்லாத அளப்பெல்லாம் அளக்கிருப். கைமாற்ருக வாங்கினல் என்ன? நான் ஊரை விட்டா ஒடிப் போகிறேன்? உன்னிடம் பணம் இருந்தால் இல் வளவு நாளில் செலவழித்திருப்பாய். என்னிடம் இருக் கிறதோ, அது உருப்படியாக இருக்கிறது. உங்கள் தகப் பஞர் என்ன நம்பி எவ்வளவோ கொடுத்திருக்கிருர், வாங்கி இருக்கிருர், நீ சிறுபிள்ளை; ஆள் கிதானம் தெரிவ தில்லை" என்று அலசுகிய பாவத்தோடு பேசினர். செட்டியார். - ሪ'

- அப்படி இல்லை. ஊரார் பணத்தை வைத்துக்கொள் வது எப்போதும் ஆபத்து என்னிடம் பணம் கொடுத்த வர்கள் வந்து தொந்தாவு செய்கிருர்கள். ஒரு தடவை