பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் கடிதம் / 129 ஒளிவிளக்கையே நீ-சரியான பதிலையே சொல்! ஏற்றிப்பிடி! குற்றமிலாச் செயல் திறத்தையே காட்டு! தவறுகள் அவர்களுடைய உடமையாகவே இருக்கட் டும்; தவறுக்குரிய தண்டனையும் அவர்களுக்கே சேரட்டும்! விழித்திரு; வழி தவறாதே; பழி-வரவிடாதே; பணி யாற்று-பார் புகழும் வெற்றி மகுடம் உனக்கே! புறப் படு -தோழா! க--10 அன்புள்ள மறவன் 26.12.68