பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கலைஞர் கடிதம் / 145 நடை “இத் தேர்தலில் தி. மு. கழக அரசின் முறை-நீண்டகாலத்துக்கு அவர்களின் புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும். “இத்தேர்தலில் தி.மு.கழக அமைச்சர்கள் காட்டிய பொறுமையும் சகிப்புத்தன்மையும் நிதான மும் பெரிதும் பாராட்டத்தக்கவை. மற்ற இடிபாடு களுக்கிடையில் அவர்கள் தான் வெற்றி பெற்றிருக் கிறார்கள் என்று நான் கூறுவேன்." ஜனநாயக கடிதத்தைப் பார்த்தாயா நண்பா; உரிமைப் பாதுகாப்பு தினம் கொண்டாடும் காங்கிர சார் செயல் வேங்கை வெள்ளாடு வேடம் போடுவது போன்ற செயல்தானே? B அன்புள்ள மறவன் 18 1.69