பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 / கலைஞர் கடிதம் இருந்தாலும்; நகுதற் பொருட்டன்று நட்டல்-மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு. என்ற குறளை - நண்பன் என்ற முறையில் உனக்கு நினைவு படுத்துவதில் தவறில்லை அல்லவா? - வெற்றி பெற்ற உனக்கு இன்று எழுதிவிட்டேன்- நாளை ; தோற்றுவிட்ட தோழனுக்கு மடல் தீட்டுகிறேன். அன்புள்ள. மறவன் 30-10-68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/40&oldid=1691855" இலிருந்து மீள்விக்கப்பட்டது