பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கலைஞர் கிடையில் அந்தப் பதின்மூன்று லட்ச ரூபாய்க்கான "சொத்து ஜாமீன்’ கொண்டிருக்கிறார்கள். கேட்டு நோட்டீஸ் அனுப்பிக் இவ்வளவு விபரங்கள் உனக்குப் போதுமானவை என்று கருதுகிறேன். இந்தியன் எக்ஸ்பிரஸ், உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் எழுதியுள்ளதே தவிர; உள்நோக்கத்துடன் எழுதியதாகக் கூறமுடியாது. 0 ஆனால் அந்தச் செய்தியை எரிச்சல் ஏடுகள் சில உள் நோக்கத்துடன் பயன்படுத்தமுனைந்ததால், இந்தக் கடிதம் எழுத நேரிட்டது. உனக்கு எனவே, நாம் இரண்டு தேர்தலுக்காக வைத்திருக்கிற தாகை, குறைவானதுதான்! அடுத்து சட்டப் பேரவைத் தேர்தல் வேறு இருக்கிறது! உடன்பிறப்பே, உன்னையும் உன் உழைப்பையும் ஆர்வத்தையும் நம்பித்தான் கழகம் தேர்தல் களத்தில் காலெடுத்து வைக்கிறது. அன்புள்ள, மு.க. 31-1-77