பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134. கலைஞர் நான் உன்னை நேரிலே அழைத்ததாகக் கருதி- இல்லை ! இல்லை ! உன் வீட்டுக்கே வந்து அழைத்ததாகக் கருதி வந்திடுக! என் இனிய உடன்பிறப்பே! இதயத்தின் துடிப்பே! வெட்டிவா என்றுரைத்தால் கட்டிவரும் கழகத்தின் மாமணியே! வருக! வருக! ! C வெற்றியினைத் தருக! அன்புள்ள மு.க. 8-2-77