பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கலைஞர் இவைகளையும், இவைபோன்ற எண்ணற்ற நமது தேவைகளையும் மத்திய மத்திய அரசு அலட்சியப்படுத்துவதைச் சுட்டிக் காட்டத்தான் எழுச்சி நாள்! ஜூன் 15-ல்! மக்களுக்கு விளக்கம் கிடைக்க - மத்திய அரசு விழிப்புடன் நம் பிரச்சினைகளைக் கவனிக்க 1 இந்த எழுச்சி நாளில் நாமும், தோழமைக் கட்சி யினரும் பங்கு கொள்கிறோம். அன்பு உடன் பிறப்பே! ஆற்றலின் உறைவிடமே! உழைப்பின் உருவமே! உன் கரங்களில் எழுச்சிக் கொடி உயரட்டும்! உன் விழிகளில் எழுச்சி பொங்கட்டும்! மொழி, தமிழகத்தின் உன் அமையட்டும்! எழுச்சிக் குரலாக என் பிறந்த நாளுக்கு வந்த உன்னிடம் இவ்வளவும் பேச வேண்டுமென எண்ணினேன் - இயலவில்லை; ஆகவே - எழுதினேன். ன்புள்ள. மு.க. 7-6-75