பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கலைஞர் 'அண்ணணே! நீ சந்தித்த எதிர்ப்புகள் அனைத்தையும் நாங்களும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்; அவைகளைச் சமாளித்துச் சரணடையச் செய்ய, உன் பொது வாழ்க் கையையே நாங்கள் பாடமாகப்பெற்று பணி பாற்றி வருகி றோம்; மேலும் பணி பாற்ற-அதுவும் ஒற்றுமையுடன் பணி ஆற்ற-உடன்பிறப்புகளாகவே பணியாற்ற்-இதோ உன் முன்னே சூளுறை மேற்கொள்கிறோம் என்ற ற உறுதி ஏற்றிட, உடன்பிறப்பே - வா! நமது. கண்ணின்மணி உறங்கும் கல்லறை நோக்கி வா! உ அன்புள்ள, மு.க. 2-2-75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/30&oldid=1695056" இலிருந்து மீள்விக்கப்பட்டது