பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கலைஞர் 66 உழவர் ஓதை, மதகு ஓதை உடைநீர் ஓதை தண்பகங்கொள் விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி! விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன் - தன் - வளனே ; வாழி, காவேரி! சிந்தை அணு ஒவ்வொன்றையும் சிலிர்க்கச் செய்யும் சிலப்பதிகாரப் பாடலிசைத்துச் முழங்குகிறது! செந்தமிழ்த் திருநாடு அன்புள்ள, மு.க. 22-2-75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/44&oldid=1695070" இலிருந்து மீள்விக்கப்பட்டது