இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடிதம் 63 அது எல்லாவற்றையும்விட வியப்புக்குரியது! இவ்வாறு அந்தப் புலவர் வருவார் என்று மன்னன் முன்னமே கூறியது அவர்களின் நட்பு முதிர்ச்சியைக் காட்டுகிறது!" எனக் கூறுகிறார். 'வருவன் என்ற கோனது பெருமையும் அது பழுது இன்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறர் தன்றே! உடன்பிறப்பே, இலக்கியத்தில் நட்புபற்றிய இந்தக் குறி புக்கள் எத்தனை சிந்தனைகளை இதயத்தில் எழுப்பு கின்றன பார்த்தாயா? அன்புள்ள, . மு.க. 6-6-76