இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68 கலைஞரி நமக்குள்ள கிளைக் கழகங்களுடன் தொடர்பு கொண்டு சீராகவும் செம்மையாகவும் செயல்பட வேண்டும். திருச்சி நிகழ்ச்சிகளில் பெருக்கெடுத்தோடிய ஆர்வத் தைக் கண்ட பிறகு, இதைத்தான் நான் உனக்குச் கொடிட்டுக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அன்புள்ள, மு.க. 8-6-76