பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 66 " கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் அய்யோ எனக்கு விடுதலை இல்லையா?" என்கிறான். விடுதலைதான் ! அப்பீலில் கிடைத்த விடுதலை இது! உலக விடுதலை ! செஷன்ஸ் கோர்ட் தண்டனை போதாதென்று ஹைகோர்ட் கொடுத்த தண்டனை இது! எனக் கூறி, கதவை மூடிப் பூட்டிவிட்டுச் சிறை அதிகாரி போய்விடுகிறார். 66 என்று ர நிரபராதிகள் தண்டிக்கப்படமாட்டார்கள் ! யாரோ ஓர் உபதேசி கூறிய வாசகம் அவன் கண்ணெ திரே எழுத்து உருப்பெற்று அவனைப் பார்த்துக் கேலி செய்தபடியே யிருந்தது.