பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபலம் 21 66 66 ஏன்?" என்றாள் அவள். இறங்கேன்- சொல்லுகிறேன்!" என்று மூட்டை முடிச்சு களைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டான் குமரேஸ். அவளும் இறங்கினாள். இறங்கியவுடன் கேட்டாள் -" எங்கே குழந்தை ?” என்று. கண்ணீர் வழிந்தோட அவன் சொன்ன பதில்: இரண்டு மைல்களுக்கு அப்பால் இருக்கிறது என்பதுதான். 66 6 6 ஏ ! அவசரக்காரக் குமரேசா ! ஆத்திரக்கார முட்டாளே ! ' என்ற ஒலி, நாலா புறமிருந்தும் அவன் காதில் சாட்டை ஒலியாய் ஒலித்தது. 'இந்தோ சிலோன் பட்டது. எக்ஸ்பிரஸ் ' கடலூரிலிருந்து புறப்