பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் நடித்து நடப்பவைகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவள் வரும்போதே சீக்கிரம் போகணும் என்று று முனகிக்கொண்டு என்று ஒரு வந்தாள், அட, பறக்காதே; இந்தா பணம்!” 66 எட்டணாவை ணாவை அவளிடம் கொடுத்தார் மகாராஜா! நான் கண்களை இறுக மூடிக்கொண்டு காதை மட்டும் நீட்டிவைத்துக் கொண்டி ருந்தேன். 6 6 9 கண்ணு ணு! ! ’ என் மூக்கு! அய்யோ என் மன்மதராஜா! ' இப்படிச் சில கொஞ்சுதல் வார்த்தைகள் கரகரத்த அந்தப் பாவி மகாராஜ னுக்கு நான் ஒருவன் அவனுடைய நண்பன் நண்பன் அருகே இருக்கி றேனே என்ற நாணம் கூடக்கிடையாது! சிறிதுநேரம் கழித்துக் கண்ணை விழித்துப் பார்த்தேன். என் நண்பன் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தா ருந்தான். மன்னிக்கவும்; இந்நாட்டு மன்னர் துயில் கொண்டிருந்தார். மகாராணியைக் காணவில்லை. அவள் அடுத்த ராஜ்யத்துக்குப் போயிருக்கக்கூடும். மறுநாள் காலையில் என் நண்பனிடம் பேசிக் தொண்டையிலிருந்து வெளிப்பட்டன. . ரண்டு மூன்று போலீஸ்காரர்கள் கொண்டிருந்தார்கள். தொலைவில் பேசிக்கொண்டிருந்ததால் எதுவும் புரிகிற அளவுக்குக் காதில் விழவில்லை. பிறகு, என் நண்பன் என்னருகேவந்து ; 'போலீசாரைக் கண்டு பயப்படாதே! அவர்கள் என்னைக் நினைக்காதே கைது செய்ய வந்ததாக வெளிநாட்டிலேயிருந்து யாரோ பெரிய மந்திரி வருகிறாராம்; அவரைப் பார்க்க இந்த ராஜாவை அழைக்கிறார்கள் ' என்றான். நான் வியப்புடன் ; அப்படியா? அந்த மந்திரியை எங்கே போய்ச் சந்திப்பாய்?' என்று கேட்டேன். 6 று நான் போய் எனது வழக்கமான ஜெயில் மாளிகையில் இருப்பேன். அவர் வந்து என்னைச் சந்திப்பார். நீ கூட அவரைப் பார்க்கக்கூடும். ஏனென்றால் இந்தப்பக்கம்தான் அவர் ஊர்வலம் வருகிறார்'. என்று கூறிக்கொண்டே அவன் போலீசார் கொண்டு வந்த பெரிய காரில் ஏறிப்போய்விட்டான். ஏறிப்போய்விட்டான். அவன் சொன்னபடி மறு நாள் வெளிநாட்டு மந்திரி நான் இருக்கும் வீதிப்பக்கம் வந்தது உண்மைதான். ஆனால் அந்த நண்பன் மட்டும் என்னைத் திரும்ப வந்து பார்க்கவேயில்லை. இந்நாட்டு மன்னர்களிலே ஒருவனல்லவா,