பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலிச்சாமி 49 பக்தர்கள் பலப்பல வகைகள் ; கோரிய வரங்கள் பலப்பல ரகங்கள். 66 66 .. ‘வழக்கில் வெற்றி பெறவேண்டும் ' வாத நோய் தீரவேண்டும் 99 பிள்ளையில்லை ... அருள் தேவை › கொள்ளை போய்விட்டது; கள்ளனைக் காட்டுக!” எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து ...... விபூதி; அதைச் சாமியார் தர, பக்தகோடிகள் வாங்கிக்கொண்ட காட்சியில் ஒரே பக்தி வெள்ளம். • சம்பந்தம்!' என்றார் சாமியார். ஸ்வாமி' என்று அலறி விழுந்தான் சிஷ்யன், அதற்குள் சின்னப்பண்ணை முதலியார் கைகட்டி வாய்புதைத்துக் காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டார். . “சங்கரன் உத்தரவிடுகிறான்; இன்றைய அருள் போதுமாம்” சங்கிலிச்சாமியாரின் இனிப்பான பேச்சு இது ! 6. அப்படியே சரி ஐயனே !” இது சம்பந்தம். 'சாமி சயனிக்கப் போகிறது. லாம் இது முதலியார். 66 ஜனங்களெல்லாம் செல்ல அவரைப் பாரு ! .... அப்படியே தேவலோகத்திலிருந்து குதிச்சு வந்தவரு மாதிரி இருக்கார்.” 66 செக்கச் செவேர்னு....சிவபெருமான் மாதிரி ! அடடா! என்ன அருள்! என்ன அருள்! அந்தக் காவி ஆடைக்கும். கருணை வழியும் முகத்திற்கும் கைலாசபதி வந்ததுபோல் இருக்கிறதப்பா !” 66 'பொம்பளைப் பக்கம் அவரு பார்த்துப் பேசும்போது அவரு வாயெல்லாம் புன்சிரிப்படி! ஆனா...எலுமிச்சம்பழம் மாதிரி, கொழு கொழுன்னு இருக்கார். எல்லாம் தெய்வப் பொறப்புடீ, தெய்வப் பொறப்பு!” 6. நம்மாத்துக்காரருந்தான் இப்படி அழகாப் பேசுவாரா ?" 66 இருக்கார், நாலு வார்த்தை டேய்....தீராத வினையெல்லாம் இவரு விபூதியினாலே தீருமடா." 8-4