பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கையின் காதல் 63 என் போன்ற பெண்கள் இனியும் தோன்றாமலிருக்க இதைச் சொல்...?" ‘“ ஆகட்டும் கண்ணே....வா-பிடரிப் பக்கம் போவோம். அங்கேதான் இருட்டாயிருக்கும். சந்திரனும் கங்காவும் மறைந்துவிட்டார்கள். சற்று நேரத் தில் எம்பெருமான் திடுக்கிட்டு விழித்தார், பக்கத்தில் பார்வதி அசைவற்று உறங்கிக்கொண்டிருந்தாள், தலையைத் தொட்டுப் பார்த்தார். அப்போதுதான் அவசர அவசரமாகக் கங்கா ஓடி வந்து அங்கே உட்கார்ந்தாள். .