பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 66 “ பிரபு! பிரபு!' சி கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் கோப்பெருந்தேவி அழுதாள். 66 'செல்வத்தை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!” இன்பசாகரனை இழுத்து அரசனின் கையிலே ஒப்பு என்று வித்தாள். 66 அம்மா !” என ஓலமிட்டான் இளவரசன். தாய்மை தன் கடமையைச் செய்து விட்டுக் கண்ணை மூடிக் கொண்டது. அரசன் இளைய ராணியையும் தீட்சண்யனையும் வெறித்துப் பார்த்தான். அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துக் கொண் டிருந்தனர். 86 விடாதீர்கள், அவர்களை!” என்று கத்தினான். அய்யோ ! ஒரு விநாடி தவறி விட்டது-இல்லையேல் கத்தை வாளால் நறுக்கிவிட்டு, மனைவி, மகன் இருவரையுமே காப்பாற்றியிருப்பேன் !” என அங்கலாய்த்துக் கொண்டான் அரசன். என் செய்வது? தாய்மையின் மதிப்பு தரணிக்குத் தெரிய வேண்டுமே--அதனால்தான் போலும் அவன் சிறிது தாமதமாக அங்கு வர நேர்ந்தது!