பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

சீர்த்திவளர் துறைசையிற் சுப்பிரமணிய

தேசிகன் தாள் சிரத்திற் கொண்டோன் பார்த்தியர்கள் வழங்கு பல பரிசுடையோன்

மேலகரப் பதியில் வாழ்வோன் ஆர்த்தியுடன் அடியனுேக்கு அருந்தமிழ் நூல்

உணர்த்தும் அருள் ஆழி ஆனோன் வேர்த்து வெகுள் அறியாச் சுப்பிரமணிய கவிஞன் அடி விரும்பி வாழ்வாம் என்று அவர்களுடைய மற்றொரு மாணவர், திருவாவடுதுறை ஆதின வித்துவானும் எனது தமிழாசிரியர்களில் ஒருவருமான ரீ வி. சிதம்பரராமலிங்கம் பிள்ளையவர்களுடன் சேர்ந்து எங்கள் கவிராயர் அவர்களை வாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறு செய்ய அறியேன்.

கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்