இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128
கலைவாணன்
போன்ற தங்களின் அருள் ஆட்சி இயங்க வேண்டும்
இதுதான்் என் விருப்பம். சுவரின்றி கித்திரம் வரைய
இயலாது. அருளாட்சியின்றி அறப்பணி இயங்காது. சந்திரன்:- (வணங்கி) தங்கள் வாக்கே எனக்குத் தேவவாக்கு. புகழேந்தி:- கடவுள் நம் அனைவரையும் காப்பார்.
புறப்படலாமா?
சந்திரன்:- புறப்படலாம்.
(எல்லோரும் செல்லுகிறார்கள்.) (திரை)