பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

கலைவாணன்


போன்ற தங்களின் அருள் ஆட்சி இயங்க வேண்டும்

இதுதான்் என் விருப்பம். சுவரின்றி கித்திரம் வரைய

இயலாது. அருளாட்சியின்றி அறப்பணி இயங்காது. சந்திரன்:- (வணங்கி) தங்கள் வாக்கே எனக்குத் தேவவாக்கு. புகழேந்தி:- கடவுள் நம் அனைவரையும் காப்பார்.

புறப்படலாமா?

சந்திரன்:- புறப்படலாம்.

(எல்லோரும் செல்லுகிறார்கள்.) (திரை)