பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-26 இடம்:-திருக்குறுங்குடிதிருமால் ஆலயம். காலம்:-பகல் (திருமாலுக்குத் தீப ஆராதனை நடைபெறுகிறது. சோழன் புலவர்கள், பக்தர்கள் யாவரும் வணங்கு கின்றனர்.) குலோத்து:- நம்மை ஒன்றுபடுத்தி மகிழ்வித்த திருமாலின் மீதும் நீங்கள் இருவரும் ஒவ்வொரு கலித்துறை கூறவேண்டும். - . கூத்தர். அப்படியே ஆகட்டும்.

(விருத்தப் பா) திக்குளெட்டுக்கயங் துக்கமுற்றுத்

திடுக்கிட்டலற மைக்கடற்குட் சரங்தைக்க விட்டோர்க்

கிடமாமதுர விக்குமுற்றிக்கணுச் சற்றுவிட்டுத்தெரித்

திட்டமுத்தைக் கொக்குமொக்கிக் கக்கி விக்குமச்சோலைக்

குறுங்குடியே. புகழேந்தி:

(விருத்தப் பா) எட்டெழுத்தைக் கருத்திற்குறித்திட்டு

கித்தம்பரவும் சிட்டர்கட்குத்திருப் பொற்பாதத்தைச்

சிறக்கத்தருமவ் வட்டநெட்டைப்பணி மெத்தையற்கிடம்

வாரிசப்பொ குட்டினத்துக்குலம் தத்திமுத்தீனுங்

குறுங்குடியே.