பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

கலைவாணன்



கூட்டத்தினர்:- ஆஹாஹாஹா அற்புதம், அற்புதம்!

குலோத்து:- ஆம்; அற்புதம்தான்். நேற்று நெய்த்தான்த்தின் பாடல்களைப் போலவே இவையும் ஏற்றத் தாழ்வின்றி அமைந்திருக்கின்றன.

புகழேந்தி:- அரசே இவையாவும் தங்கள் அன்பின் தூண்டுதலால் எங்கள் உள்ளத்திலிருந்து ஒலிக்கும் எதிரொலிகள் தான்ேi

குலோத்து:- ஆம்: ஆனால் இத்தகைய இன்ப எதிரொலி தங்களைப் போன்ற புலவர்களின் உள்ளத்தில் மாத்திரமே எழுகின்றன. சரி; வாருங்கள். கலா மண்டபத்திற்குப் போவோம்.

(போகிறார்கள்.) (திரை.)