பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

கலைவாணன்


புகழேந்தி:-ஆம்; என் விருப்பமும் அப்படித்தான்்.

ஒளவை:- அப்படியானால் இன்று இத்துடன் நிறுத்தி

விடலாம்.

புகழேந்தி: (எழுந்து வணங்கி) அன்பர்களே! நூலின் பிற்பகுதி நாளை தொடங்கப் பெறும். எல்லோருக்கும் வண்க்கம். வாழ்க செந்தமிழ்!

எல்லோ:- வாழ்க!

புகழேந்தி:- வாழ்க தமிழ் மன்னர் .

எல்லோ: வாழ்க!

புகழேந்தி; வாழ்க தமிழ் நாடு!

எல்லோ:- வாழ்க!

(திரை).