இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாடக மாந்தர்கள்
புகழேந்திப் புலவர் | — | பாண்டியனின் அரசவைப் புலவர் (கதாநாயகர்) |
ஒட்டக் கூத்தர் | — | குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவர் |
குலோத்துங்கன் | — | சோழநாட்டின் மன்னன் |
குணவதி | — | குலோத்துங்கனின் பட்டத்தரசி |
குமுதவல்லி | — | குணவதியின் தோழி |
வஜ்ஜிராங்கத பாண்டியன் | — | பாண்டியநாட்டு மன்னன்; குணவதியின் தந்தை |
புனிதவதி | — | குணவதியின் தாய்; - பாண்டியன் மனைவி |
உதயணர் | — | சோழநாட்டு அமைச்சர் |
மதிவாணர் | — | பாண்டிய நாட்டு அமைச்சர் |
சந்திரன் சுவர்க்கி | — | முரணை நகர் மன்னன் |
தேவி | — | கூத்தரின் மனைவி. |
ஒளவையார் | — | தமிழ்ப் புலமை மிக்க மூதாட்டி |
விகடகவி | — | புகழேந்தியின் நண்பர். |
குணசீலர் | — | முரணைநகர் அவைக்களப் புலவர் |
குலாலர், மருத்துவ குலத்தவர், கருமார், பொற்கொல்லர், மரவேலைக் காரர், வேளாளர், சலவைத் தொழிலாளர் ஒட்டக்கூத்தரால் சிறையிடப்பட்டிருந்த புலவர்களில் சிலர் மற்றும்-புலவர்கள், பொதுமக்கள், பெண்கள், காவலாளர்கள்.
கதை நிகழுமிடம்
மதுரை - பாண்டியன் தலைநகர்.
உறையூர் - சோழன் தலைநகர்.
காலம்:- கி. பி. 1118-முதல் சுமார் 1160-ஆண்டுகளுக்குள்-என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்களின் முடிவு.