90
கலைவாணன்
90 கலைவாணன்
சேலேய் விழிமடவாரிற் செங்கா
லன்னஞ் சேர்பழனப் பாலேய் மணவயிற் கூத்த கின்
போலியர்ப் பாப்புனைந்த நூலேய் துகளறத் தூய்தாக்கு
நோன்மை துகல்வதல்லால் மேலேய் தமிழ்ப்புலவோ ரென்னை
யென்ன விளம்புவரே! கூத்தர்:- (அவமானத்தை வெளிக்குக் காட்டாமல் அட! வண்ணானின் கின்னாரப் பேச்சைப் பாருங்களேன்! (அடுத்தவனைப் பார்க்கிறார்)
தச்சன்:- என்னை யாரென்றுதான்ே கேட்கிறீர்? சொல்
கிறேன் கேளும்.
சொன்ன சந்தக்கவி யாவருஞ்
சொல்லுவார் சொற்கவைசேர் இன்ன சந்தக்கவி யேதென்ற போதி
லெதிர்த்தவரை வன்ன சந்தங்கெட வாயைக்
கிழித்திந்த வாச்சியினால் கன்ன சந்தங்களினிற் கவியாப்பைக்
கடாவுவனே. கூத்தர்: (மிகுந்த கோபங்கொண்டு) மூடர்கள், சூரியனுக்கு முன் மின்மினிகளைப் போல் புலவரென்று வெட்க மில்லாமல் வெளியே வந்துவிடுகிறார்கள். அெடுத்து நின்ற வேளாரன் செருக்குடன் முன் வருகிறான்)
வேளாளன்:- கூத்தரே! வெட்கம். யாருக்கு என்பதை
யோசித்துச்சொல் லும், நாங்கள் எதிர்பார்ப்பது வெற் றி அல்லது வீர சொர்க்கம், - .