பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•ыштымитивдий идеялти,5рий — <st_osofkитчейі 27 தலைவனிடம் எவ்வித பேதமும் இன்றி இரண்டறக் கலந்து விடுகிறோம். அதுவே சரணகதி, பிரபத்தித் தத்துவமாகும். இத்தகைய உயர்ந்த நிலையே வழிபாட்டின் அடிப்படையான தத்துவமாகும். வெறும் வேடத்திலும் சடங்குகளிலும் இல்லை. பிரபத்தி தத்துவம் என்பது பாரத சிந்தனை உருவாக்கிய மிக உயர்ந்த தனித் தன்மையான தத்துவமாகும்.